கடலில் காணாமல்போன பெண் மற்றும் இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு

0 Min Read

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று காணாமல்போனவர்களில் 35 வயதுடைய பெண் ஒருவரினதும், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடலில் நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *