ஒடிசா கடற்கரைக்கு அப்பால், இந்தியா தனது நீண்ட தூர அதிவேக ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை 1,500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடியதாகும்.
இந்த ஏவுகணை நாட்டின் பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



