பின்லாந்து நாட்டில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.
மாயமான இந்திய இளைஞர்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மணிதீப் ரெட்டி குஜ்ஜா (18), கல்வி கற்பதற்காக 2025ஆம் ஆண்டு பின்லாந்துக்குச் சென்றுள்ளார்.

தன் பெற்றோரான மமதா, முத்தியாம் ரெட்டி மற்றும் தன் தம்பியுடன் தினமும் மொபைலில் பேசும் மணிதீப், மே மாதம் 5ஆம் திகதி தன் பெற்றோரிடம் 5,000 ரூபாய் கேட்டுள்ளார்.




