இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா அவர்களது 49வது நினைவு நாள்!

Karan
By
Karan
1 Min Read
இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா அவர்களது 49வது நினைவு நாளை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியினரால் நினைவு அஞ்சலி மற்றும் அவரது ஞாபகார்த்தமாக இரத்த தான நிகழ்வு என்பன வந்தாறுமூலையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் ஐயாவினுடைய அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
May be an image of one or more people and temple
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மட்டு மாநகர சபை முதல்வர்,மாநகர சபை உறுப்பினர்கள்,பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னனி உறுப்பினர்கள், மகளிரணி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டதுடன் உயிர்காக்கும் உன்னத பணியான இரத்த தான பணியிலும் ஈடுபடுடனர்.
May be an image of ‎one or more people and ‎text that says "‎09 ر மமுத்ன முனசுடடு நடத்தி கெத்ததான நிகழ்வு காலம் สนนานำ ஆடம் பறுக்ம் ப்றுக்கிழமை அப்பினர் ங்களது অরন NV கழுகம் DIA DAN መዎች፡ BN StwonT! i மகுடம்‎"‎‎
May be an image of one or more people and text
May be an image of ‎temple and ‎text that says "‎அமார் チン مراط ல்வநாயகம் யகம் மண்கழ| 31.03 LOI மகிழ் 31.03.1898 898 விழரசக் அமிழரசக்கட்சி திலைவர் கண்றவிழ 26.04.1 கட்சி 26.04.1977 04.1937‎"‎‎
May be an image of one or more people and text
May be an image of temple and text that says "내가 அமரர். சூ ர்.சர.சீே அமரர்.ச.டே မြိင် நிறங நிற இலங்கக் மண்ம கழ 31.03.1898 31.08열 31.03.1"
May be an image of hospital
May be an image of one or more people and hospital
May be an image of temple
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *