திட்டப் பணிகள் கர்நாடகாவில் 4ஆம் கட்ட பேக்கேஜ் பணிகள் நடந்து வருகின்றன. இது அடுத்த சில வாரங்களில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. தொடர்ந்து நடப்பாண்டின் முதல் பாதியில் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சாலை பகுதிகளில் திறந்து விடப்படும். சென்னை – சூரத்; நாட்டின் 2வது பெரிய சாலை எப்போது பயன்பாட்டிற்கு வரும்? | Chennai To Surat Expressway Plans Details முழு சாலையும் ஜனவரி 2027ல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையானது இந்தியாவின் 2வது மிகப்பெரிய நெடுஞ்சாலை என்ற பெருமையை பெறவுள்ளது. முதலிடத்தில் டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ்வே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MTM Radio – மறத்தமிழர் முரசம்

தமிழ் மரபு, பண்பாடு, வரலாறு மற்றும் உண்மைச் செய்திகளை முரசு ஒலியாய் ஒலிக்கச் செய்யும் இணைய வானொலி.