எப்ஸ்டீன் கோப்பின் முதல் தொகுதி ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள்
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது, இளம் சிறுமிகளை தனது தீவுக்கு கடத்தி முக்கிய புள்ளிகளுடன் கட்டாயப்படுத்தி, பாலியல் தேவைக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எப்ஸ்டீன் கோப்பின் முதல் தொகுதி ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள்
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது, இளம் சிறுமிகளை தனது தீவுக்கு கடத்தி முக்கிய புள்ளிகளுடன் கட்டாயப்படுத்தி, பாலியல் தேவைக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எப்ஸ்டீன் கோப்பின் முதல் தொகுதி ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள்
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது, இளம் சிறுமிகளை தனது தீவுக்கு கடத்தி முக்கிய புள்ளிகளுடன் கட்டாயப்படுத்தி, பாலியல் தேவைக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எப்ஸ்டீன் கோப்பின் முதல் தொகுதி ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள்
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது, இளம் சிறுமிகளை தனது தீவுக்கு கடத்தி முக்கிய புள்ளிகளுடன் கட்டாயப்படுத்தி, பாலியல் தேவைக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைப்பதற்காக இதில் பல்வேறு தணிக்கை செய்யப்பட்டே ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு இளம் பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படமும் உள்ளது. மைக்கேல் ஜாக்சனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. Contact புத்தகத்தில் ஜனாதிபதி டிரம்ப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மேலும், எப்ஸ்டீன் எவ்வாறு சிறுமிகளை தேர்வு செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. தனக்கு ஸ்பானிஷ் மற்றும் கருப்பு நிற சிறுமிகள் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பில் கிளிண்டன், பில்கேட்ஸ் ஆகியோர் எப்ஸ்டீன் உடன் பழகியது பெரும் தவறு என குறிப்பிட்டுள்ளனர்.
புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் இருப்பதாலேயே அவரகள் குற்றவாளிகள் ஆகிவிட மாட்டார்கள் என கூறப்படுகிறது.
இன்னும் லட்சக்கணக்கான ஆவணங்கள் விரைவில் வெளியாகும் என துணை அட்டர்னி ஜெனரல் டோட் பிளாஞ்ச் தெரிவித்துள்ளார்.




